அரசுக்கெதிரான சாத்வீகப்போராளிகள் மீது வன்முறை
மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட குண்டர் படை அலரி மாளிகைக்கு அருகிலும் காலிமுகத் திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு மேலதிகமாக கண்டி "கோட்டா கோ ஹோம்" கிராமம்…