මර්දනයට එරෙහිව, ජනතාවගේ මූලික අයිතිවාසිකම් ඇතුලු ජීවත්වීමේ නිදහස ආරක්ෂා කර ගැනීම සදහා තීරණාත්මක ලෙස මැදිහත් වන්න!!

2023 පෙබරවාරි 08 රට දැවැන්ත ආර්ථික අර්බුදයකට මුහුණු දෙමින්, රටේ ජනතාවගේ ජීවත්වීමේ නිදහස පවා උල්ලංඝණය වී තිබෙන අවස්ථාවක, රාජ්‍ය ධනය විශාල වශයෙන් යොදවමින් ආණ්ඩුව විසින් 75 වන නිදහස් දින සැමරුම්…

Continue Readingමර්දනයට එරෙහිව, ජනතාවගේ මූලික අයිතිවාසිකම් ඇතුලු ජීවත්වීමේ නිදහස ආරක්ෂා කර ගැනීම සදහා තීරණාත්මක ලෙස මැදිහත් වන්න!!

தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய் !

ஊடக அறிவித்தல் திடசங்கற்பம்கொண்ட சமூக செயற்பாட்டாளரும், உறுதியான தொழிற்சங்கத் தலைவருமான, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை, அவரது தொழிற்சங்க அலுவலகத்தில் தானதோன்றித்தனமாகக் கைது செய்து, தடுப்புக்காவலில் வைத்திருப்தை, ஜனநாயக உரிமைகளை வெனறெடுப்பதற்கான இயக்கம் தனது கடும் கண்டனத்தைத்தெரிவிக்கின்றது. நோய்வாய்ப்பட்டிருக்கும்…

Continue Readingதோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய் !

குண்டர்களின் வன்முறை மூலம் அகிம்சைப்போராட்டத்தை  நசுக்க முயற்சிப்பதை வன்மையாகக்  கண்டிக்கிறோம்

நூறு நாட்ளைக் கடந்து அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த "கோட்டா கோ கம " இளைஞர்களை, பொலிசாரும்  பாதுகாப்புப் படையினரும், கடந்த ஜூலை 21ஆம் தேதி நள்ளிரவில், கொடூரமாகத் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கியமையை வன்மையாகக்கண்டிக்கிறோம். இப்போராட்டக்கார்களின் கூடாரங்களை  தகர்த்தெறிந்து ஒரு சிலர்   கைது…

Continue Readingகுண்டர்களின் வன்முறை மூலம் அகிம்சைப்போராட்டத்தை  நசுக்க முயற்சிப்பதை வன்மையாகக்  கண்டிக்கிறோம்

அரசுக்கெதிரான சாத்வீகப்போராளிகள் மீது வன்முறை

மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகையில்  இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட குண்டர் படை அலரி மாளிகைக்கு அருகிலும் காலிமுகத் திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு மேலதிகமாக  கண்டி "கோட்டா கோ ஹோம்" கிராமம்…

Continue Readingஅரசுக்கெதிரான சாத்வீகப்போராளிகள் மீது வன்முறை

COVID-19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது

இந்த தொற்றுநோய் காலத்தில் இலங்கையில் உள்ள முதலாளிகளால் சுதந்திர வர்த்தக வலய (FTZ) தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுவது பற்றிய பல பரபரப்பான கதைகள், இங்கேயும் சுற்றி வளைத்து எமது கரைகளையும் தாண்டி பயணித்தன. இந்த கதைகள் பெரும்பாலும் கட்டுநாயக்க சுதந்திர…

Continue ReadingCOVID-19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது

முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் கொரோனா வைரஸ்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் மிக நுண்ணிய ஆனால் ஆபத்தான கொரானா வைரஸ் தொற்று, 21ஆம் நூற்றாண்டில், முதலாளித்துவ அமைப்பு, சோசலிச அமைப்பு ஆகிய இரு சமூக அமைப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, மீண்டும் ஒருமுறை தெளிவாக முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. உலகம்…

Continue Readingமுதலாளித்துவம், சோசலிசம் மற்றும் கொரோனா வைரஸ்